நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
இதோ, உனக்கு விரோதமாக, நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,
மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,
| And I will execute | וְעָשִׂ֤יתִי | wĕʿāśîtî | veh-ah-SEE-tee |
| great | בָם֙ | bām | vahm |
| vengeance | נְקָמ֣וֹת | nĕqāmôt | neh-ka-MOTE |
| upon them with furious | גְּדֹל֔וֹת | gĕdōlôt | ɡeh-doh-LOTE |
| rebukes; | בְּתוֹכְח֖וֹת | bĕtôkĕḥôt | beh-toh-heh-HOTE |
| and they shall know | חֵמָ֑ה | ḥēmâ | hay-MA |
| that | וְיָֽדְעוּ֙ | wĕyādĕʿû | veh-ya-deh-OO |
| I | כִּֽי | kî | kee |
| am the Lord, | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| when I shall lay | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| בְּתִתִּ֥י | bĕtittî | beh-tee-TEE | |
| my vengeance | אֶת | ʾet | et |
| upon them. | נִקְמָתִ֖י | niqmātî | neek-ma-TEE |
| בָּֽם׃ | bām | bahm |