சூழல் வசனங்கள் எசேக்கியேல் 25:2
எசேக்கியேல் 25:3

அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

אֶל
எசேக்கியேல் 25:6

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

אֶל
எசேக்கியேல் 25:10

நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும் பாகால்மெயோனையும், கீரீயாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,

בְּנֵ֣י
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
set
שִׂ֥יםśîmseem
thy
face
פָּנֶ֖יךָpānêkāpa-NAY-ha
against
אֶלʾelel
Ammonites,
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY

עַמּ֑וֹןʿammônAH-mone
and
prophesy
וְהִנָּבֵ֖אwĕhinnābēʾveh-hee-na-VAY
against
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM