மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.
| Behold, | לָכֵ֗ן | lākēn | la-HANE |
| therefore | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I will bring | מֵבִ֤יא | mēbîʾ | may-VEE |
| strangers | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| upon | זָרִ֔ים | zārîm | za-REEM |
| thee, the terrible | עָרִיצֵ֖י | ʿārîṣê | ah-ree-TSAY |
| of the nations: | גּוֹיִ֑ם | gôyim | ɡoh-YEEM |
| and they shall draw | וְהֵרִ֤יקוּ | wĕhērîqû | veh-hay-REE-koo |
| their swords | חַרְבוֹתָם֙ | ḥarbôtām | hahr-voh-TAHM |
| against | עַל | ʿal | al |
| the beauty | יְפִ֣י | yĕpî | yeh-FEE |
| of thy wisdom, | חָכְמָתֶ֔ךָ | ḥokmātekā | hoke-ma-TEH-ha |
| and they shall defile | וְחִלְּל֖וּ | wĕḥillĕlû | veh-hee-leh-LOO |
| thy brightness. | יִפְעָתֶֽךָ׃ | yipʿātekā | yeef-ah-TEH-ha |