சூழல் வசனங்கள் எசேக்கியேல் 31:15
எசேக்கியேல் 31:4

தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது

מַ֣יִם, אֶת, עֲצֵ֥י
எசேக்கியேல் 31:10

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 31:14

தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.

אֶת
எசேக்கியேல் 31:16

நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

אֶת
எசேக்கியேல் 31:18

இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶת, אֶת, וְכָל
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֞רʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֗הyĕhwiyeh-VEE
In
the
day
בְּי֨וֹםbĕyômbeh-YOME
when
he
went
down
רִדְתּ֤וֹridtôreed-TOH
to
the
grave
שְׁא֙וֹלָה֙šĕʾôlāhsheh-OH-LA
I
caused
a
mourning:
הֶאֱבַ֜לְתִּיheʾĕbaltîheh-ay-VAHL-tee
I
covered
כִּסֵּ֤תִיkissētîkee-SAY-tee

עָלָיו֙ʿālāywah-lav
the
deep
אֶתʾetet
for
תְּה֔וֹםtĕhômteh-HOME
him,
and
I
restrained
וָֽאֶמְנַע֙wāʾemnaʿva-em-NA
the
floods
נַהֲרוֹתֶ֔יהָnahărôtêhāna-huh-roh-TAY-ha
thereof,
and
the
great
וַיִּכָּלְא֖וּwayyikkolʾûva-yee-kole-OO
waters
מַ֣יִםmayimMA-yeem
were
stayed:
רַבִּ֑יםrabbîmra-BEEM
and
I
caused
Lebanon
וָאַקְדִּ֤רwāʾaqdirva-ak-DEER
to
mourn
עָלָיו֙ʿālāywah-lav
for
לְבָנ֔וֹןlĕbānônleh-va-NONE
him,
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
trees
עֲצֵ֥יʿăṣêuh-TSAY
of
the
field
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
fainted
עָלָ֥יוʿālāywah-LAV
for
עֻלְפֶּֽה׃ʿulpeool-PEH