சூழல் வசனங்கள் எசேக்கியேல் 32:14
எசேக்கியேல் 32:8

நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 32:16

இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 32:31

பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
எசேக்கியேல் 32:32

என்னைப் பற்றிய கெடியை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டுபண்ணுகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
Then
אָ֚זʾāzaz
deep,
will
I
make
their
אַשְׁקִ֣יעַʾašqîaʿash-KEE-ah
waters
מֵֽימֵיהֶ֔םmêmêhemmay-may-HEM
rivers
their
cause
and
וְנַהֲרוֹתָ֖םwĕnahărôtāmveh-na-huh-roh-TAHM
oil,
like
כַּשֶּׁ֣מֶןkaššemenka-SHEH-men
run
to
אוֹלִ֑יךְʾôlîkoh-LEEK
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE