சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:12
எசேக்கியேல் 34:3

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

אֶת
எசேக்கியேல் 34:6

என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.

נָפֹ֣צוּ
எசேக்கியேல் 34:7

ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶת
எசேக்கியேல் 34:8

கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

אֶת, צֹאנִ֑י
எசேக்கியேல் 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

אֶת
எசேக்கியேல் 34:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

אֶת
எசேக்கியேல் 34:16

நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத் தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 34:27

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת, אֶת
As
a
shepherd
כְּבַקָּרַת֩kĕbaqqāratkeh-va-ka-RAHT
seeketh
out
רֹעֶ֨הrōʿeroh-EH
his
flock
עֶדְר֜וֹʿedrôed-ROH
in
the
day
בְּיוֹםbĕyômbeh-YOME
that
he
is
הֱיוֹת֤וֹhĕyôtôhay-yoh-TOH
among
בְתוֹךְbĕtôkveh-TOKE
his
sheep
צֹאנוֹ֙ṣōʾnôtsoh-NOH
that
are
scattered;
נִפְרָשׁ֔וֹתniprāšôtneef-ra-SHOTE
so
כֵּ֖ןkēnkane
will
I
seek
out
אֲבַקֵּ֣רʾăbaqqēruh-va-KARE

אֶתʾetet
my
sheep,
צֹאנִ֑יṣōʾnîtsoh-NEE
and
will
deliver
וְהִצַּלְתִּ֣יwĕhiṣṣaltîveh-hee-tsahl-TEE
them
out
of
all
אֶתְהֶ֗םʾethemet-HEM
places
מִכָּלmikkālmee-KAHL
where
הַמְּקוֹמֹת֙hammĕqômōtha-meh-koh-MOTE

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
have
been
scattered
נָפֹ֣צוּnāpōṣûna-FOH-tsoo
in
the
cloudy
שָׁ֔םšāmshahm
and
dark
בְּי֥וֹםbĕyômbeh-YOME
day.
עָנָ֖ןʿānānah-NAHN


וַעֲרָפֶֽל׃waʿărāpelva-uh-ra-FEL