சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:16
எசேக்கியேல் 34:3

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

אֶת, וְאֶת
எசேக்கியேல் 34:4

நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
எசேக்கியேல் 34:7

ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶת
எசேக்கியேல் 34:8

கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

אֶת, וְאֶת
எசேக்கியேல் 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

אֶת
எசேக்கியேல் 34:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

אֶת
எசேக்கியேல் 34:12

ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

אֶת
எசேக்கியேல் 34:27

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת, אֶת
I
will
seek
אֶתʾetet

הָאֹבֶ֤דֶתhāʾōbedetha-oh-VEH-det
that
which
was
lost,
אֲבַקֵּשׁ֙ʾăbaqqēšuh-va-KAYSH
and
bring
again
וְאֶתwĕʾetveh-ET
that
which
was
driven
away,
הַנִּדַּ֣חַתhanniddaḥatha-nee-DA-haht
and
will
bind
up
אָשִׁ֔יבʾāšîbah-SHEEV
that
which
was
broken,
וְלַנִּשְׁבֶּ֣רֶתwĕlannišberetveh-la-neesh-BEH-ret
and
will
strengthen
אֶחֱבֹ֔שׁʾeḥĕbōšeh-hay-VOHSH
that
which
was
sick:
וְאֶתwĕʾetveh-ET
but
I
will
destroy
הַחוֹלָ֖הhaḥôlâha-hoh-LA
the
fat
אֲחַזֵּ֑קʾăḥazzēquh-ha-ZAKE
and
the
strong;
וְאֶתwĕʾetveh-ET
I
will
feed
הַשְּׁמֵנָ֧הhaššĕmēnâha-sheh-may-NA
them
with
judgment.
וְאֶתwĕʾetveh-ET


הַחֲזָקָ֛הhaḥăzāqâha-huh-za-KA


אַשְׁמִ֖ידʾašmîdash-MEED


אֶרְעֶ֥נָּהʾerʿennâer-EH-na


בְמִשְׁפָּֽט׃bĕmišpāṭveh-meesh-PAHT