சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:8
எசேக்கியேல் 34:2

மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.

אֲדֹנָ֣י, יְהוִ֗ה, אוֹתָ֔ם
எசேக்கியேல் 34:3

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.

אֶת, וְאֶת, לֹ֥א
எசேக்கியேல் 34:4

நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.

וְאֶת, לֹ֣א, וְאֶת, לֹ֣א, וְאֶת, לֹ֣א
எசேக்கியேல் 34:5

மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.

לְכָל
எசேக்கியேல் 34:7

ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אֶת
எசேக்கியேல் 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

אֲדֹנָ֣י, יְהוִ֗ה, אֶת, וְלֹֽא
எசேக்கியேல் 34:11

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.

אֲדֹנָ֣י, אֶת, צֹאנִ֖י
எசேக்கியேல் 34:12

ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

אֶת, צֹאנִ֑י
எசேக்கியேல் 34:16

நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத் தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
எசேக்கியேல் 34:17

என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 34:22

நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

וְלֹֽא
எசேக்கியேல் 34:27

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת, אֶת
எசேக்கியேல் 34:28

இனி அவர்கள் புறஜாதிகளுக்கு கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

לֹ֣א
எசேக்கியேல் 34:29

நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.

וְלֹֽא, וְלֹֽא
As
I
חַיḥayhai
live,
אָ֜נִיʾānîAH-nee
saith
נְאֻ֣ם׀nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֗הyĕhwiyeh-VEE
surely
אִםʾimeem

לֹ֣אlōʾloh
because
יַ֣עַןyaʿanYA-an
my
flock
הֱיֽוֹתhĕyôthay-YOTE
became
צֹאנִ֣י׀ṣōʾnîtsoh-NEE
a
prey,
לָבַ֡זlābazla-VAHZ
and
my
flock
וַתִּֽהְיֶינָה֩wattihĕyênāhva-tee-heh-yay-NA
became
צֹאנִ֨יṣōʾnîtsoh-NEE
meat
לְאָכְלָ֜הlĕʾoklâleh-oke-LA
to
every
לְכָלlĕkālleh-HAHL
beast
חַיַּ֤תḥayyatha-YAHT
of
the
field,
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
because
there
was
no
מֵאֵ֣יןmēʾênmay-ANE
shepherd,
רֹעֶ֔הrōʿeroh-EH
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
did
my
shepherds
דָרְשׁ֥וּdoršûdore-SHOO
search
רֹעַ֖יrōʿayroh-AI

אֶתʾetet
for
my
flock,
צֹאנִ֑יṣōʾnîtsoh-NEE
but
the
shepherds
וַיִּרְע֤וּwayyirʿûva-yeer-OO
fed
הָֽרֹעִים֙hārōʿîmha-roh-EEM
themselves,
and
fed
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
not
וְאֶתwĕʾetveh-ET
my
flock;
צֹאנִ֖יṣōʾnîtsoh-NEE


לֹ֥אlōʾloh


רָעֽוּ׃rāʿûra-OO