சூழல் வசனங்கள் எசேக்கியேல் 39:17
எசேக்கியேல் 39:1

இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.

בֶן, עַל, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 39:2

நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி,

עַל
எசேக்கியேல் 39:4

நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக்கொடுப்பேன்.

עַל, כָּל
எசேக்கியேல் 39:5

விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

עַל
எசேக்கியேல் 39:8

இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்னநாள் இதுவே.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 39:10

அவர்கள் வெளியிலிருந்து விறகுகொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

הַשָּׂדֶ֗ה
எசேக்கியேல் 39:11

அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.

כָּל
எசேக்கியேல் 39:13

தேசத்தின் Μனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כָּל
எசேக்கியேல் 39:14

தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்றப் பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

עַל
எசேக்கியேல் 39:19

நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

וּשְׁתִ֥יתֶם
எசேக்கியேல் 39:20

இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும் இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

עַל
எசேக்கியேல் 39:25

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

אֲדֹנָ֣י, כָּל, יִשְׂרָאֵ֑ל
எசேக்கியேல் 39:26

அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத்திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.

כָּל, עַל
எசேக்கியேல் 39:28

தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

עַל
எசேக்கியேல் 39:29

நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

אֲשֶׁ֨ר, עַל
And,
thou
וְאַתָּ֨הwĕʾattâveh-ah-TA
son
בֶןbenven
of
man,
אָדָ֜םʾādāmah-DAHM
thus
כֹּֽהkoh
saith
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
Speak
אֱמֹר֩ʾĕmōray-MORE
unto
every
לְצִפּ֨וֹרlĕṣippôrleh-TSEE-pore
feathered
כָּלkālkahl
fowl,
כָּנָ֜ףkānāpka-NAHF
and
to
every
וּלְכֹ֣ל׀ûlĕkōloo-leh-HOLE
beast
חַיַּ֣תḥayyatha-YAHT
of
the
field,
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
Assemble
yourselves,
הִקָּבְצ֤וּhiqqobṣûhee-kove-TSOO
and
come;
וָבֹ֙אוּ֙wābōʾûva-VOH-OO
gather
yourselves
הֵאָסְפ֣וּhēʾospûhay-ose-FOO
on
every
side
מִסָּבִ֔יבmissābîbmee-sa-VEEV
to
עַלʿalal
my
sacrifice
זִבְחִ֗יzibḥîzeev-HEE
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
I
אֲנִ֜יʾănîuh-NEE
do
sacrifice
זֹבֵ֤חַzōbēaḥzoh-VAY-ak
for
you,
even
a
great
לָכֶם֙lākemla-HEM
sacrifice
זֶ֣בַחzebaḥZEH-vahk
upon
גָּד֔וֹלgādôlɡa-DOLE
the
mountains
עַ֖לʿalal
of
Israel,
הָרֵ֣יhārêha-RAY
that
ye
may
eat
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
flesh,
וַאֲכַלְתֶּ֥םwaʾăkaltemva-uh-hahl-TEM
and
drink
בָּשָׂ֖רbāśārba-SAHR
blood.
וּשְׁתִ֥יתֶםûšĕtîtemoo-sheh-TEE-tem


דָּֽם׃dāmdahm