சூழல் வசனங்கள் எசேக்கியேல் 39:7
எசேக்கியேல் 39:5

விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲנִ֣י
எசேக்கியேல் 39:6

நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள்.

כִּי
எசேக்கியேல் 39:10

அவர்கள் வெளியிலிருந்து விறகுகொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

וְלֹֽא, אֶת, אֶת
எசேக்கியேல் 39:11

அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.

אֶת, אֶת, וְאֶת
எசேக்கியேல் 39:12

இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதΠύ செல்லும்.

יִשְׂרָאֵ֔ל, אֶת
எசேக்கியேல் 39:14

தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்றப் பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

אֶת, אֶת
எசேக்கியேல் 39:21

இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும், அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளையும் காண்பார்கள்.

אֶת, אֶת, וְאֶת
எசேக்கியேல் 39:22

அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள்.

יִשְׂרָאֵ֔ל
எசேக்கியேல் 39:25

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:

אֶת
எசேக்கியேல் 39:26

அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத்திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன்.

אֶת, וְאֶת
எசேக்கியேல் 39:28

தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

וְלֹֽא
எசேக்கியேல் 39:29

நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

וְלֹֽא, אֶת, יִשְׂרָאֵ֔ל
am
them
let

name
So
וְאֶתwĕʾetveh-ET
holy
שֵׁ֨םšēmshame
my
קָדְשִׁ֜יqodšîkode-SHEE
will
I
make
אוֹדִ֗יעַʾôdîaʿoh-DEE-ah
known
in
the
בְּתוֹךְ֙bĕtôkbeh-toke
midst
עַמִּ֣יʿammîah-MEE
of
people
my
Israel;
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
I
will
וְלֹֽאwĕlōʾveh-LOH
not
אַחֵ֥לʾaḥēlah-HALE
pollute
name
אֶתʾetet
my
שֵׁםšēmshame
holy
any
קָדְשִׁ֖יqodšîkode-SHEE
more:
shall
know
ע֑וֹדʿôdode
the
heathen
וְיָדְע֤וּwĕyodʿûveh-yode-OO
and
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
that
כִּיkee
I
the
Lord,
אֲנִ֣יʾănîuh-NEE
the
Holy
One
יְהוָ֔הyĕhwâyeh-VA
in
Israel.
קָד֖וֹשׁqādôška-DOHSH


בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE