சூழல் வசனங்கள் எசேக்கியேல் 43:3
எசேக்கியேல் 43:1

பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.

אֶל, אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 43:4

கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.

אֶל, אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 43:5

அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

אֶל
எசேக்கியேல் 43:7

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.

אֶת
எசேக்கியேல் 43:8

அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.

אֶת, אֶת, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 43:9

இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.

אֶת
எசேக்கியேல் 43:10

மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.

אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 43:11

அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை.

אֲשֶׁר, אֶת
எசேக்கியேல் 43:13

முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.

אֶל
எசேக்கியேல் 43:19

எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶל, אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 43:22

இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.

אֶת
எசேக்கியேல் 43:26

ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.

אֶת
எசேக்கியேல் 43:27

அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
And
it
was
according
to
the
appearance
וּכְמַרְאֵ֨הûkĕmarʾēoo-heh-mahr-A
of
the
vision
הַמַּרְאֶ֜הhammarʾeha-mahr-EH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
saw,
רָאִ֗יתִיrāʾîtîra-EE-tee
even
according
to
the
vision
כַּמַּרְאֶ֤הkammarʾeka-mahr-EH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
I
saw
רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE
when
I
came
בְּבֹאִי֙bĕbōʾiybeh-voh-EE
to
destroy
לְשַׁחֵ֣תlĕšaḥētleh-sha-HATE

אֶתʾetet
the
city:
הָעִ֔ירhāʿîrha-EER
and
the
visions
וּמַרְא֕וֹתûmarʾôtoo-mahr-OTE
were
like
the
vision
כַּמַּרְאֶ֕הkammarʾeka-mahr-EH
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
saw
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
by
אֶלʾelel
the
river
נְהַרnĕharneh-HAHR
Chebar;
כְּבָ֑רkĕbārkeh-VAHR
and
I
fell
וָאֶפֹּ֖לwāʾeppōlva-eh-POLE
upon
אֶלʾelel
my
face.
פָּנָֽי׃pānāypa-NAI