சூழல் வசனங்கள் எசேக்கியேல் 43:8
எசேக்கியேல் 43:3

நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.

אֲשֶׁ֣ר, אֶת
எசேக்கியேல் 43:7

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.

אֶת, שֵׁ֣ם
எசேக்கியேல் 43:9

இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.

אֶת
எசேக்கியேல் 43:10

மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.

אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 43:11

அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை.

אֶת
எசேக்கியேல் 43:19

எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 43:22

இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.

אֶת
எசேக்கியேல் 43:26

ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.

אֶת
எசேக்கியேல் 43:27

அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
In
their
setting
בְּתִתָּ֨םbĕtittāmbeh-tee-TAHM
of
their
threshold
סִפָּ֜םsippāmsee-PAHM
by
אֶתʾetet
my
thresholds,
סִפִּ֗יsippîsee-PEE
and
their
post
וּמְזֽוּזָתָם֙ûmĕzûzātāmoo-meh-zoo-za-TAHM
by
אֵ֣צֶלʾēṣelA-tsel
my
posts,
מְזוּזָתִ֔יmĕzûzātîmeh-zoo-za-TEE
and
the
wall
וְהַקִּ֖ירwĕhaqqîrveh-ha-KEER
between
בֵּינִ֣יbênîbay-NEE
me
and
them,
they
have
even
defiled
וּבֵֽינֵיהֶ֑םûbênêhemoo-vay-nay-HEM

וְטִמְּא֣וּ׀wĕṭimmĕʾûveh-tee-meh-OO
my
holy
אֶתʾetet
name
שֵׁ֣םšēmshame
by
their
abominations
קָדְשִׁ֗יqodšîkode-SHEE
that
בְּתֽוֹעֲבוֹתָם֙bĕtôʿăbôtāmbeh-toh-uh-voh-TAHM
they
have
committed:
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
wherefore
I
have
consumed
עָשׂ֔וּʿāśûah-SOO
them
in
mine
anger.
וָאֲכַ֥לwāʾăkalva-uh-HAHL


אֹתָ֖םʾōtāmoh-TAHM


בְּאַפִּֽי׃bĕʾappîbeh-ah-PEE