சூழல் வசனங்கள் எசேக்கியேல் 47:19
எசேக்கியேல் 47:1

பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.

אֶל
எசேக்கியேல் 47:2

அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.

אֶל
எசேக்கியேல் 47:7

நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.

אֶל
எசேக்கியேல் 47:8

அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.

אֶל, אֶל
எசேக்கியேல் 47:16

ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.

אֶל
எசேக்கியேல் 47:20

மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம்.

הַיָּ֣ם, עַד, פְּאַת
this
is
in
וּפְאַת֙ûpĕʾatoo-feh-AT
even
נֶ֣גֶבnegebNEH-ɡev
side
תֵּימָ֔נָהtêmānâtay-MA-na
And
the
מִתָּמָ֗רmittāmārmee-ta-MAHR
south
southward,
עַדʿadad
Tamar
from
מֵי֙mēymay
to
waters
מְרִיב֣וֹתmĕrîbôtmeh-ree-VOTE
the
strife
קָדֵ֔שׁqādēška-DAYSH
of
Kadesh,
נַחֲלָ֖הnaḥălâna-huh-LA
river
אֶלʾelel
the
to
הַיָּ֣םhayyāmha-YAHM
sea.
הַגָּד֑וֹלhaggādôlha-ɡa-DOLE
great
the
side
And
the
וְאֵ֥תwĕʾētveh-ATE
south
פְּאַתpĕʾatpeh-AT
southward.
תֵּימָ֖נָהtêmānâtay-MA-na


נֶֽגְבָּה׃negĕbbâNEH-ɡeh-ba