சூழல் வசனங்கள் எசேக்கியேல் 5:9
எசேக்கியேல் 5:4

பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும்.

כָּל
எசேக்கியேல் 5:6

அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:7

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:10

ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כָּל
எசேக்கியேல் 5:14

கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.

אֲשֶׁ֣ר, כָּל
எசேக்கியேல் 5:15

நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 5:16

உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.

אֲשֶׁ֣ר
And
I
will
do
וְעָשִׂ֣יתִיwĕʿāśîtîveh-ah-SEE-tee
in
thee

בָ֗ךְbākvahk
which
that
אֵ֚תʾētate
I
have
not
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
done,
לֹֽאlōʾloh
whereunto
and
עָשִׂ֔יתִיʿāśîtîah-SEE-tee
I
will
not
וְאֵ֛תwĕʾētveh-ATE
do
אֲשֶֽׁרʾăšeruh-SHER
like,
the
לֹֽאlōʾloh
more
any
אֶעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
because
of
כָמֹ֖הוּkāmōhûha-MOH-hoo
all
ע֑וֹדʿôdode
thine
abominations.
יַ֖עַןyaʿanYA-an


כָּלkālkahl


תּוֹעֲבֹתָֽיִךְ׃tôʿăbōtāyiktoh-uh-voh-TA-yeek