நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,
இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின் கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
| So will I stretch out | וְנָטִ֤יתִי | wĕnāṭîtî | veh-na-TEE-tee |
| אֶת | ʾet | et | |
| my hand | יָדִי֙ | yādiy | ya-DEE |
| upon | עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM |
| them, and make | וְנָתַתִּ֨י | wĕnātattî | veh-na-ta-TEE |
| אֶת | ʾet | et | |
| the land | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| desolate, | שְׁמָמָ֤ה | šĕmāmâ | sheh-ma-MA |
| yea, more desolate | וּמְשַׁמָּה֙ | ûmĕšammāh | oo-meh-sha-MA |
| than the wilderness | מִמִּדְבַּ֣ר | mimmidbar | mee-meed-BAHR |
| toward Diblath, | דִּבְלָ֔תָה | diblātâ | deev-LA-ta |
| in all | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| their habitations: | מוֹשְׁבֽוֹתֵיהֶ֑ם | môšĕbôtêhem | moh-sheh-voh-tay-HEM |
| and they shall know | וְיָדְע֖וּ | wĕyodʿû | veh-yode-OO |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |