சூழல் வசனங்கள் எசேக்கியேல் 8:9
எசேக்கியேல் 8:12

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

אֶת
எசேக்கியேல் 8:13

பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

וַיֹּ֖אמֶר, אֵלָ֑י
எசேக்கியேல் 8:14

என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.

אֶת
எசேக்கியேல் 8:17

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

אֶת, אֶת, אֶת
And
he
said
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֑יʾēlāyay-LAI
me,
Go
in,
בֹּ֤אbōʾboh
behold
and
וּרְאֵה֙ûrĕʾēhoo-reh-A

אֶתʾetet
abominations
the
הַתּוֹעֵב֣וֹתhattôʿēbôtha-toh-ay-VOTE
wicked
הָרָע֔וֹתhārāʿôtha-ra-OTE
that
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
they
הֵ֥םhēmhame
do
עֹשִׂ֖יםʿōśîmoh-SEEM
here.
פֹּֽה׃poh