சூழல் வசனங்கள் எஸ்றா 10:4
எஸ்றா 10:1

எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

כִּֽי
எஸ்றா 10:9

அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

הַדָּבָ֖ר
எஸ்றா 10:13

ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

כִּֽי
it.
ק֛וּםqûmkoom
be
כִּֽיkee
will
belongeth
עָלֶ֥יךָʿālêkāah-LAY-ha
this
Arise;
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
for
unto
וַֽאֲנַ֣חְנוּwaʾănaḥnûva-uh-NAHK-noo
matter
we
thee:
also
עִמָּ֑ךְʿimmākee-MAHK
with
courage,
good
of
be
חֲזַ֖קḥăzaqhuh-ZAHK
thee:
and
וַֽעֲשֵֽׂה׃waʿăśēVA-uh-SAY