சூழல் வசனங்கள் எஸ்றா 5:13
எஸ்றா 5:2

அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.

דִּ֣י
எஸ்றா 5:3

அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

דְנָ֖ה
எஸ்றா 5:7

ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.

מַלְכָּ֖א
எஸ்றா 5:9

அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம்.

דְנָ֖ה
எஸ்றா 5:14

நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

דִּ֣י, דִּ֣י, דִּ֣י, דִּ֣י, בָבֶ֑ל, דִּ֣י
எஸ்றா 5:15

அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

דִּ֣י
எஸ்றா 5:16

அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

דִּ֣י
எஸ்றா 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

דִּ֣י, כּ֤וֹרֶשׁ, מַלְכָּא֙, טְעֵ֔ם, בֵּית, אֱלָהָ֥א
But
בְּרַם֙bĕrambeh-RAHM
in
the
first
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
year
חֲדָ֔הḥădâhuh-DA
of
Cyrus
לְכ֥וֹרֶשׁlĕkôrešleh-HOH-resh
the
king
מַלְכָּ֖אmalkāʾmahl-KA
of
דִּ֣יdee
Babylon
בָבֶ֑לbābelva-VEL
the
same
king
כּ֤וֹרֶשׁkôrešKOH-resh
Cyrus
מַלְכָּא֙malkāʾmahl-KA
made
שָׂ֣םśāmsahm
a
decree
טְעֵ֔םṭĕʿēmteh-AME
to
build
בֵּיתbêtbate
this
אֱלָהָ֥אʾĕlāhāʾay-la-HA
house
דְנָ֖הdĕnâdeh-NA
of
God.
לִבְּנֵֽא׃libbĕnēʾlee-beh-NAY