சூழல் வசனங்கள் ஆதியாகமம் 10:14
ஆதியாகமம் 10:11

அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,

וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:12

நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.

וְֽאֶת
ஆதியாகமம் 10:13

மிஸ்ராயீம், லுூதீமையும் அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:15

கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,

וְאֶת
ஆதியாகமம் 10:16

எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:17

ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:18

அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:26

யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:27

அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:28

ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 10:29

ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
Pathrusim,
וְֽאֶתwĕʾetVEH-et
and
Casluhim,
פַּתְרֻסִ֞יםpatrusîmpaht-roo-SEEM
came
whom
of
וְאֶתwĕʾetveh-ET
(out
כַּסְלֻחִ֗יםkasluḥîmkahs-loo-HEEM
Philistim,)
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
and
Caphtorim.
יָֽצְא֥וּyāṣĕʾûya-tseh-OO


מִשָּׁ֛םmiššāmmee-SHAHM


פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM


וְאֶתwĕʾetveh-ET


כַּפְתֹּרִֽים׃kaptōrîmkahf-toh-REEM