சூழல் வசனங்கள் ஆதியாகமம் 13:4
ஆதியாகமம் 13:1

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.

אֲשֶׁר
ஆதியாகமம் 13:3

அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல் மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,

אֲשֶׁר
ஆதியாகமம் 13:8

ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.

אֶל
ஆதியாகமம் 13:12

ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.

אַבְרָ֖ם
ஆதியாகமம் 13:14

லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.

אֶל, אֲשֶׁר
ஆதியாகமம் 13:15

நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

אֲשֶׁר
Unto
אֶלʾelel
the
place
מְקוֹם֙mĕqômmeh-KOME
of
the
altar,
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had
made
עָ֥שָׂהʿāśâAH-sa
there
שָׁ֖םšāmshahm
first:
the
at
בָּרִֽאשֹׁנָ֑הbāriʾšōnâba-ree-shoh-NA
called
and
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
there
שָׁ֛םšāmshahm
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
name
the
on
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA