சூழல் வசனங்கள் ஆதியாகமம் 15:4
ஆதியாகமம் 15:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

דְבַר
ஆதியாகமம் 15:2

அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

ה֖וּא
ஆதியாகமம் 15:3

பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

לֹ֥א
ஆதியாகமம் 15:10

அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.

לֹ֥א
ஆதியாகமம் 15:13

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

כִּי
ஆதியாகமம் 15:17

சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.

וְהִנֵּ֨ה, אֲשֶׁ֣ר
came
And,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
behold,
the
דְבַרdĕbardeh-VAHR
word
of
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
shall
לֹ֥אlōʾloh
not
heir;
יִֽירָשְׁךָ֖yîroškāyee-rohsh-HA
thine
be
This
זֶ֑הzezeh

כִּיkee
but
אִם֙ʾimeem
that
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
shall
come
forth
יֵצֵ֣אyēṣēʾyay-TSAY
bowels
own
thine
of
out
מִמֵּעֶ֔יךָmimmēʿêkāmee-may-A-ha
shall
be
thine
heir.
ה֖וּאhûʾhoo


יִֽירָשֶֽׁךָ׃yîrāšekāYEE-ra-SHEH-ha