சூழல் வசனங்கள் ஆதியாகமம் 15:5
ஆதியாகமம் 15:2

அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 15:3

பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 15:9

அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 15:13

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

וַיֹּ֣אמֶר, אֹתָ֑ם
And
he
brought
him
forth
וַיּוֹצֵ֨אwayyôṣēʾva-yoh-TSAY
abroad,
אֹת֜וֹʾōtôoh-TOH
and
said,
הַח֗וּצָהhaḥûṣâha-HOO-tsa
Look
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
now
הַבֶּטhabbeṭha-BET
toward
heaven,
נָ֣אnāʾna
and
tell
הַשָּׁמַ֗יְמָהhaššāmaymâha-sha-MA-ma
the
stars,
וּסְפֹר֙ûsĕpōroo-seh-FORE
if
הַכּ֣וֹכָבִ֔יםhakkôkābîmHA-koh-ha-VEEM
thou
be
able
אִםʾimeem
to
number
תּוּכַ֖לtûkaltoo-HAHL
said
he
and
them:
לִסְפֹּ֣רlispōrlees-PORE
unto
him,
So
אֹתָ֑םʾōtāmoh-TAHM
be.
shall
thy
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
seed
ל֔וֹloh


כֹּ֥הkoh


יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH


זַרְעֶֽךָ׃zarʿekāzahr-EH-ha