சூழல் வசனங்கள் ஆதியாகமம் 18:3
ஆதியாகமம் 18:23

அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?

וַיֹּאמַ֑ר
ஆதியாகமம் 18:26

அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.

אִם
ஆதியாகமம் 18:27

அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

וַיֹּאמַ֑ר
ஆதியாகமம் 18:28

ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

אִם
ஆதியாகமம் 18:30

அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

אַל, אִם
ஆதியாகமம் 18:32

அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

אַל
And
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
My
Lord,
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
if
אִםʾimeem
now
נָ֨אnāʾna
I
have
found
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
favour
חֵן֙ḥēnhane
sight,
thy
in
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha

thee,
pray
אַלʾalal
I
נָ֥אnāʾna
away,
not
pass
תַֽעֲבֹ֖רtaʿăbōrta-uh-VORE
from
מֵעַ֥לmēʿalmay-AL
thy
servant:
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha