சூழல் வசனங்கள் ஆதியாகமம் 18:32
ஆதியாகமம் 18:3

ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.

אַל
ஆதியாகமம் 18:28

ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
ஆதியாகமம் 18:29

அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
ஆதியாகமம் 18:30

அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

וַ֠יֹּאמֶר, אַל, נָ֞א, יִ֤חַר, לַֽאדֹנָי֙, אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, שָׁ֖ם
ஆதியாகமம் 18:31

அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית, בַּֽעֲב֖וּר
it
And
said,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
he
אַלʾalal
let
not
נָ֞אnāʾna
Oh
angry,
יִ֤חַרyiḥarYEE-hahr
be
Lord
לַֽאדֹנָי֙laʾdōnāyla-doh-NA
the
I
speak
will
וַֽאֲדַבְּרָ֣הwaʾădabbĕrâva-uh-da-beh-RA
and
אַךְʾakak
yet
but
this
הַפַּ֔עַםhappaʿamha-PA-am
once:
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
shall
be
found
שָׁ֖םšāmshahm
there.
עֲשָׂרָ֑הʿăśārâuh-sa-RA
ten
said,
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
not
will
לֹ֣אlōʾloh
I
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
destroy
sake.

בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
for
ten's
הָֽעֲשָׂרָֽה׃hāʿăśārâHA-uh-sa-RA