சூழல் வசனங்கள் ஆதியாகமம் 19:11
ஆதியாகமம் 19:4

அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

וְעַד
ஆதியாகமம் 19:5

லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.

אֲשֶׁר
ஆதியாகமம் 19:12

பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.

אֲשֶׁר
ஆதியாகமம் 19:27

விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,

אֲשֶׁר
ஆதியாகமம் 19:29

தேவன் அந்தச் சம பூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.

אֲשֶׁר
were
the
men
וְֽאֶתwĕʾetVEH-et
that
the
הָאֲנָשִׁ֞יםhāʾănāšîmha-uh-na-SHEEM
at
אֲשֶׁרʾăšeruh-SHER
door
the
of
house
פֶּ֣תַחpetaḥPEH-tahk
And
smote
they
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
blindness,
with
הִכּוּ֙hikkûhee-KOO
both
small
בַּסַּנְוֵרִ֔יםbassanwērîmba-sahn-vay-REEM
so
that
מִקָּטֹ֖ןmiqqāṭōnmee-ka-TONE
and
great:
וְעַדwĕʿadveh-AD
themselves
wearied
they
גָּד֑וֹלgādôlɡa-DOLE
to
find
וַיִּלְא֖וּwayyilʾûva-yeel-OO
the
door.
לִמְצֹ֥אlimṣōʾleem-TSOH


הַפָּֽתַח׃happātaḥha-PA-tahk