சூழல் வசனங்கள் ஆதியாகமம் 2:15
ஆதியாகமம் 2:3

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֶת, אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 2:4

தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 2:5

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

אֶת
ஆதியாகமம் 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

אֶת
ஆதியாகமம் 2:8

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

אֶת
ஆதியாகமம் 2:10

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

אֶת
ஆதியாகமம் 2:24

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

אֶת
took
And
the
וַיִּקַּ֛חwayyiqqaḥva-yee-KAHK
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
man,
the
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
and
put
him
וַיַּנִּחֵ֣הוּwayyanniḥēhûva-ya-nee-HAY-hoo
garden
the
into
בְגַןbĕganveh-ɡAHN
of
Eden
עֵ֔דֶןʿēdenA-den
to
dress
לְעָבְדָ֖הּlĕʿobdāhleh-ove-DA
keep
to
and
it
וּלְשָׁמְרָֽהּ׃ûlĕšomrāhoo-leh-shome-RA