சூழல் வசனங்கள் ஆதியாகமம் 2:2
ஆதியாகமம் 2:3

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
ஆதியாகமம் 2:5

நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

אֱלֹהִים֙
ஆதியாகமம் 2:8

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 2:9

தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

אֱלֹהִים֙
ended
God
day
And
וַיְכַ֤לwaykalvai-HAHL
on
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
work
his
מְלַאכְתּ֖וֹmĕlaktômeh-lahk-TOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
had
made;
עָשָׂ֑הʿāśâah-SA
rested
he
and
וַיִּשְׁבֹּת֙wayyišbōtva-yeesh-BOTE
day
on
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
all
from
מִכָּלmikkālmee-KAHL
his
work
מְלַאכְתּ֖וֹmĕlaktômeh-lahk-TOH
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
made.
עָשָֽׂה׃ʿāśâah-SA