சூழல் வசனங்கள் ஆதியாகமம் 20:11
ஆதியாகமம் 20:3

தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.

עַל
ஆதியாகமம் 20:6

அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

עַל
ஆதியாகமம் 20:18

ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

עַל, דְּבַ֥ר
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Abraham
כִּ֣יkee
Because
I
אָמַ֗רְתִּיʾāmartîah-MAHR-tee
thought,
רַ֚קraqrahk
Surely
not
אֵיןʾênane
fear
the
יִרְאַ֣תyirʾatyeer-AT
of
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
place;
in
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
me
slay
will
they
and
וַֽהֲרָג֖וּנִיwahărāgûnîva-huh-ra-ɡOO-nee
for
עַלʿalal
sake.
my
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife's
אִשְׁתִּֽי׃ʾištîeesh-TEE