சூழல் வசனங்கள் ஆதியாகமம் 24:19
ஆதியாகமம் 24:21

அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.

אִם
ஆதியாகமம் 24:33

பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.

עַ֥ד, אִם
ஆதியாகமம் 24:38

நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.

אִם
ஆதியாகமம் 24:42

அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

אִם
ஆதியாகமம் 24:47

அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;

וַתֹּ֗אמֶר
ஆதியாகமம் 24:49

இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.

אִם
water
And
when
she
had
וַתְּכַ֖לwattĕkalva-teh-HAHL
done
drink,
him
לְהַשְׁקֹת֑וֹlĕhašqōtôleh-hahsh-koh-TOH
giving
she
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
said,
also,
camels
גַּ֤םgamɡahm
thy
for
draw
will
לִגְמַלֶּ֙יךָ֙ligmallêkāleeɡ-ma-LAY-HA
I
אֶשְׁאָ֔בʾešʾābesh-AV

עַ֥דʿadad
until
אִםʾimeem
they
have
done
כִּלּ֖וּkillûKEE-loo
drinking.
לִשְׁתֹּֽת׃lištōtleesh-TOTE