சூழல் வசனங்கள் ஆதியாகமம் 24:51
ஆதியாகமம் 24:3

நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;

אִשָּׁה֙
ஆதியாகமம் 24:37

என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,

אִשָּׁה֙
ஆதியாகமம் 24:40

அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.

אִשָּׁה֙
ஆதியாகமம் 24:44

நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.

לְבֶן
ஆதியாகமம் 24:59

அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,

רִבְקָ֥ה
her,
הִנֵּֽהhinnēhee-NAY
is
רִבְקָ֥הribqâreev-KA
Behold,
Rebekah
before
לְפָנֶ֖יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee,
קַ֣חqaḥkahk
take
go,
and
וָלֵ֑ךְwālēkva-LAKE
wife,
son's
master's
thy
be
her
וּתְהִ֤יûtĕhîoo-teh-HEE
let
אִשָּׁה֙ʾiššāhee-SHA
and
לְבֶןlĕbenleh-VEN
as
אֲדֹנֶ֔יךָʾădōnêkāuh-doh-NAY-ha
hath
spoken.
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
the
Lord
דִּבֶּ֥רdibberdee-BER


יְהוָֽה׃yĕhwâyeh-VA