சூழல் வசனங்கள் ஆதியாகமம் 25:7
ஆதியாகமம் 25:5

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 25:6

ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

אַבְרָהָ֖ם
ஆதியாகமம் 25:10

அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.

אֲשֶׁר, אַבְרָהָ֖ם, אַבְרָהָ֖ם
ஆதியாகமம் 25:13

பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,

וְאֵ֗לֶּה
ஆதியாகமம் 25:17

இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

וְאֵ֗לֶּה, מְאַ֥ת, שָׁנָ֛ה, שָׁנָ֖ה
ஆதியாகமம் 25:19

ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.

אַבְרָהָ֖ם
ஆதியாகமம் 25:26

பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

שָׁנָ֖ה
are
And
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
days
יְמֵ֛יyĕmêyeh-MAY
years
the
of
שְׁנֵֽיšĕnêsheh-NAY
life
of
חַיֵּ֥יḥayyêha-YAY
Abraham's
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
lived,
חָ֑יḥāyhai
an
hundred
מְאַ֥תmĕʾatmeh-AT

שָׁנָ֛הšānâsha-NA
threescore
וְשִׁבְעִ֥יםwĕšibʿîmveh-sheev-EEM

and
שָׁנָ֖הšānâsha-NA
fifteen
וְחָמֵ֥שׁwĕḥāmēšveh-ha-MAYSH
years.
שָׁנִֽים׃šānîmsha-NEEM