சூழல் வசனங்கள் ஆதியாகமம் 25:8
ஆதியாகமம் 25:1

ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.

אַבְרָהָ֛ם
ஆதியாகமம் 25:5

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

אַבְרָהָ֛ם
ஆதியாகமம் 25:6

ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

אֶל
ஆதியாகமம் 25:9

அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

אֶל, אֶל
ஆதியாகமம் 25:17

இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
of
years;
וַיִּגְוַ֨עwayyigwaʿva-yeeɡ-VA
gave
up
the
ghost,
וַיָּ֧מָתwayyāmotva-YA-mote
died
and
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
Then
old
בְּשֵׂיבָ֥הbĕśêbâbeh-say-VA
age,
in
טוֹבָ֖הṭôbâtoh-VA
a
good
man,
זָקֵ֣ןzāqēnza-KANE
old
an
וְשָׂבֵ֑עַwĕśābēaʿveh-sa-VAY-ah
and
full
gathered
was
and
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
to
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV