சூழல் வசனங்கள் ஆதியாகமம் 27:41
ஆதியாகமம் 27:1

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

אֶת
ஆதியாகமம் 27:5

ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான்.

עֵשָׂו֙
ஆதியாகமம் 27:6

அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:

יַֽעֲקֹ֥ב, אֶת
ஆதியாகமம் 27:10

உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 27:12

ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தையல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான்.

אָבִ֔י
ஆதியாகமம் 27:15

பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,

אֶת, עֵשָׂ֜ו, אֲשֶׁ֥ר, אֶֽת
ஆதியாகமம் 27:16

வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு;

עַל
ஆதியாகமம் 27:17

தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.

אֶת, יַֽעֲקֹ֥ב
ஆதியாகமம் 27:19

அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்தமகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.

וַיֹּ֨אמֶר
ஆதியாகமம் 27:21

அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.

יַעֲקֹ֔ב
ஆதியாகமம் 27:26

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.

אָבִ֑יו
ஆதியாகமம் 27:27

அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

אֶת, אֲשֶׁ֥ר, בֵּרֲכ֖וֹ
ஆதியாகமம் 27:30

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

אֶֽת, אָבִ֑יו
ஆதியாகமம் 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

עֵשָׂו֙, אֶת
ஆதியாகமம் 27:36

அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.

אֶת
ஆதியாகமம் 27:38

ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

וַיֹּ֨אמֶר, עֵשָׂ֜ו, אָבִ֔י
ஆதியாகமம் 27:42

மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.

אֶת
hated
And
וַיִּשְׂטֹ֤םwayyiśṭōmva-yees-TOME
Esau
עֵשָׂו֙ʿēśāway-SAHV

אֶֽתʾetet
Jacob
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
because
of
עַלʿalal
the
blessing
הַ֨בְּרָכָ֔הhabbĕrākâHA-beh-ra-HA
wherewith
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
blessed
him:
בֵּרֲכ֖וֹbērăkôbay-ruh-HOH
his
father
אָבִ֑יוʾābîwah-VEEOO
said
and
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Esau
עֵשָׂ֜וʿēśāway-SAHV
heart,
his
in
בְּלִבּ֗וֹbĕlibbôbeh-LEE-boh
hand;
at
יִקְרְבוּ֙yiqrĕbûyeek-reh-VOO
are
days
יְמֵי֙yĕmēyyeh-MAY
The
mourning
of
אֵ֣בֶלʾēbelA-vel
for
my
father
אָבִ֔יʾābîah-VEE
slay
I
will
then
וְאַֽהַרְגָ֖הwĕʾahargâveh-ah-hahr-ɡA

אֶתʾetet
Jacob.
my
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE
brother
אָחִֽי׃ʾāḥîah-HEE