சூழல் வசனங்கள் ஆதியாகமம் 29:33
ஆதியாகமம் 29:3

அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 29:5

அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

אֶת
ஆதியாகமம் 29:8

அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

אֶת
ஆதியாகமம் 29:10

யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 29:11

பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,

אֶת
ஆதியாகமம் 29:13

லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.

אֶת
ஆதியாகமம் 29:18

யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

אֶת
ஆதியாகமம் 29:21

பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

אֶת
ஆதியாகமம் 29:22

அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.

אֶת
ஆதியாகமம் 29:23

அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.

אֶת
ஆதியாகமம் 29:24

லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

אֶת
ஆதியாகமம் 29:27

இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.

גַּם, אֶת
ஆதியாகமம் 29:28

அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

וַיִּתֶּן, אֶת
ஆதியாகமம் 29:29

மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

אֶת
ஆதியாகமம் 29:30

யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

אֶת
ஆதியாகமம் 29:31

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

יְהוָה֙, כִּֽי, שְׂנוּאָ֣ה, אֶת
ஆதியாகமம் 29:32

லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

וַתֵּ֣לֶד, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ, כִּֽי, יְהוָה֙
ஆதியாகமம் 29:34

பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

וַתַּ֣הַר, עוֹד֮, וַתֵּ֣לֶד, בֵּן֒, וַתֹּ֗אמֶר, כִּֽי, שְׁמ֖וֹ
ஆதியாகமம் 29:35

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

וַתֵּ֣לֶד, אֶת, שְׁמ֖וֹ
And
she
conceived
וַתַּ֣הַרwattaharva-TA-hahr
again,
עוֹד֮ʿôdode
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
a
son;
בֵּן֒bēnbane
and
said,
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
Because
כִּֽיkee
the
Lord
שָׁמַ֤עšāmaʿsha-MA
hath
heard
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
כִּֽיkee
I
שְׂנוּאָ֣הśĕnûʾâseh-noo-AH
was
hated,
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
he
hath
therefore
given
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
me
לִ֖יlee
this
גַּםgamɡahm
son
also:
אֶתʾetet
and
she
called
זֶ֑הzezeh
his
name
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
Simeon.
שְׁמ֖וֹšĕmôsheh-MOH


שִׁמְעֽוֹן׃šimʿônsheem-ONE