சூழல் வசனங்கள் ஆதியாகமம் 30:1
ஆதியாகமம் 30:6

அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

וַתֹּ֤אמֶר
ஆதியாகமம் 30:8

அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.

רָחֵ֗ל
ஆதியாகமம் 30:9

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

וַתֵּ֣רֶא
ஆதியாகமம் 30:14

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

וַתֹּ֤אמֶר
ஆதியாகமம் 30:15

அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

רָחֵ֗ל
ஆதியாகமம் 30:25

ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.

רָחֵ֖ל
saw
And
when
וַתֵּ֣רֶאwattēreʾva-TAY-reh
Rachel
רָחֵ֗לrāḥēlra-HALE
that
כִּ֣יkee
children,
no
לֹ֤אlōʾloh
bare
יָֽלְדָה֙yālĕdāhya-leh-DA
she
Jacob
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
envied
וַתְּקַנֵּ֥אwattĕqannēʾva-teh-ka-NAY
Rachel
רָחֵ֖לrāḥēlra-HALE
sister;
her
בַּֽאֲחֹתָ֑הּbaʾăḥōtāhba-uh-hoh-TA
and
said
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
unto
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
Give
הָֽבָהhābâHA-va
children,
me
לִּ֣יlee
or
בָנִ֔יםbānîmva-NEEM
else
וְאִםwĕʾimveh-EEM
die.
אַ֖יִןʾayinAH-yeen
I
מֵתָ֥הmētâmay-TA


אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee