சூழல் வசனங்கள் ஆதியாகமம் 35:2
ஆதியாகமம் 35:1

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

וַיֹּ֤אמֶר
ஆதியாகமம் 35:4

அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

כָּל, אֱלֹהֵ֤י, הַנֵּכָר֙, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 35:10

இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

אֶת
ஆதியாகமம் 35:12

நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,

אֶת
ஆதியாகமம் 35:15

தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

אֶת
ஆதியாகமம் 35:22

இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

אֶת
ஆதியாகமம் 35:27

பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

יַֽעֲקֹב֙, אֶל
ஆதியாகமம் 35:29

பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

אֶל
are
were
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
Then
אֶלʾelel
Jacob
unto
בֵּית֔וֹbêtôbay-TOH
his
household,
וְאֶ֖לwĕʾelveh-EL
to
כָּלkālkahl
and
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
all
that
עִמּ֑וֹʿimmôEE-moh
with
him,
Put
הָסִ֜רוּhāsirûha-SEE-roo
away
אֶתʾetet

gods
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
the
הַנֵּכָר֙hannēkārha-nay-HAHR
strange
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
among
you,
בְּתֹֽכְכֶ֔םbĕtōkĕkembeh-toh-heh-HEM
clean,
be
and
וְהִֽטַּהֲר֔וּwĕhiṭṭahărûveh-hee-ta-huh-ROO
and
change
וְהַֽחֲלִ֖יפוּwĕhaḥălîpûveh-ha-huh-LEE-foo
your
garments:
שִׂמְלֹֽתֵיכֶֽם׃śimlōtêkemseem-LOH-tay-HEM