சூழல் வசனங்கள் ஆதியாகமம் 36:20
ஆதியாகமம் 36:15

ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்தமகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,

בְנֵֽי
ஆதியாகமம் 36:19

இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களில் இருந்த பிரபுக்கள்.

בְנֵֽי
ஆதியாகமம் 36:22

லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

בְנֵֽי
ஆதியாகமம் 36:24

சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபெயோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.

בְנֵֽי
ஆதியாகமம் 36:25

ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி.

בְנֵֽי
ஆதியாகமம் 36:28

திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

בְנֵֽי
are
אֵ֤לֶּהʾēlleA-leh
These
the
sons
בְנֵֽיbĕnêveh-NAY
of
Seir
שֵׂעִיר֙śēʿîrsay-EER
the
Horite,
הַֽחֹרִ֔יhaḥōrîha-hoh-REE
inhabited
who
יֹֽשְׁבֵ֖יyōšĕbêyoh-sheh-VAY
the
land;
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
Lotan,
לוֹטָ֥ןlôṭānloh-TAHN
Shobal,
and
וְשׁוֹבָ֖לwĕšôbālveh-shoh-VAHL
and
Zibeon,
וְצִבְע֥וֹןwĕṣibʿônveh-tseev-ONE
and
Anah,
וַֽעֲנָֽה׃waʿănâVA-uh-NA