சூழல் வசனங்கள் ஆதியாகமம் 36:37
ஆதியாகமம் 36:32

பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

וַיִּמְלֹ֣ךְ
ஆதியாகமம் 36:33

பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
ஆதியாகமம் 36:34

யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
ஆதியாகமம் 36:35

உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.

וַיָּ֖מָת
ஆதியாகமம் 36:36

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
ஆதியாகமம் 36:38

சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
by
died,
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
And
שַׂמְלָ֑הśamlâsahm-LA
Samlah
reigned
וַיִּמְלֹ֣ךְwayyimlōkva-yeem-LOKE
stead.
his
תַּחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
in
and
Saul
שָׁא֖וּלšāʾûlsha-OOL
Rehoboth
מֵֽרְחֹב֥וֹתmērĕḥōbôtmay-reh-hoh-VOTE
of
river
the
הַנָּהָֽר׃hannāhārha-na-HAHR