சூழல் வசனங்கள் ஆதியாகமம் 37:14
ஆதியாகமம் 37:2

யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
ஆதியாகமம் 37:3

இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

אֶת
ஆதியாகமம் 37:10

இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 37:11

அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.

אֶת
ஆதியாகமம் 37:13

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.

אַחֶ֙יךָ֙
ஆதியாகமம் 37:16

அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.

אֶת
ஆதியாகமம் 37:23

யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 37:26

அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

אֶת, אֶת
ஆதியாகமம் 37:28

அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 37:29

பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

אֶת
ஆதியாகமம் 37:31

அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,

אֶת, אֶת
ஆதியாகமம் 37:32

பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

אֶת
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Go,
him,
to
ל֗וֹloh
I
pray
thee,
לֶךְleklek
see
נָ֨אnāʾna

whether
רְאֵ֜הrĕʾēreh-A
it
be
well
אֶתʾetet
brethren,
thy
with
שְׁל֤וֹםšĕlômsheh-LOME
and
well
אַחֶ֙יךָ֙ʾaḥêkāah-HAY-HA
flocks;
the
with
וְאֶתwĕʾetveh-ET
and
bring
שְׁל֣וֹםšĕlômsheh-LOME
me
word
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
sent
he
So
again.
וַֽהֲשִׁבֵ֖נִיwahăšibēnîva-huh-shee-VAY-nee
vale
the
of
out
him
דָּבָ֑רdābārda-VAHR
of
Hebron,
וַיִּשְׁלָחֵ֙הוּ֙wayyišlāḥēhûva-yeesh-la-HAY-HOO
and
he
came
מֵעֵ֣מֶקmēʿēmeqmay-A-mek
to
Shechem.
חֶבְר֔וֹןḥebrônhev-RONE


וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH


שְׁכֶֽמָה׃šĕkemâsheh-HEH-ma