சூழல் வசனங்கள் ஆதியாகமம் 37:20
ஆதியாகமம் 37:2

யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

רָעָ֖ה
ஆதியாகமம் 37:15

அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.

מַה
ஆதியாகமம் 37:26

அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?

מַה
ஆதியாகமம் 37:33

யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,

חַיָּ֥ה, רָעָ֖ה, אֲכָלָ֑תְהוּ
now
וְעַתָּ֣ה׀wĕʿattâveh-ah-TA
Come
לְכ֣וּlĕkûleh-HOO
therefore,
and
let
us
slay
וְנַֽהַרְגֵ֗הוּwĕnahargēhûveh-na-hahr-ɡAY-hoo
cast
and
him,
וְנַשְׁלִכֵ֙הוּ֙wĕnašlikēhûveh-nahsh-lee-HAY-HOO
him
into
some
בְּאַחַ֣דbĕʾaḥadbeh-ah-HAHD
pit,
הַבֹּר֔וֹתhabbōrôtha-boh-ROTE
say,
will
we
and
וְאָמַ֕רְנוּwĕʾāmarnûveh-ah-MAHR-noo
beast
Some
חַיָּ֥הḥayyâha-YA
evil
רָעָ֖הrāʿâra-AH
hath
devoured
אֲכָלָ֑תְהוּʾăkālātĕhûuh-ha-LA-teh-hoo
see
shall
we
and
him:
וְנִרְאֶ֕הwĕnirʾeveh-neer-EH
what
מַהmama
will
become
יִּֽהְי֖וּyihĕyûyee-heh-YOO
of
his
dreams.
חֲלֹֽמֹתָֽיו׃ḥălōmōtāywhuh-LOH-moh-TAIV