சூழல் வசனங்கள் ஆதியாகமம் 37:33
ஆதியாகமம் 37:2

யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

רָעָ֖ה
ஆதியாகமம் 37:20

நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.

חַיָּ֥ה, רָעָ֖ה, אֲכָלָ֑תְהוּ
ஆதியாகமம் 37:31

அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,

כְּתֹ֣נֶת
ஆதியாகமம் 37:32

பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.

כְּתֹ֣נֶת
It
is
And
it,
וַיַּכִּירָ֤הּwayyakkîrāhva-ya-kee-RA
knew
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
and
said,
coat;
my
כְּתֹ֣נֶתkĕtōnetkeh-TOH-net
son's
בְּנִ֔יbĕnîbeh-NEE
beast
evil
חַיָּ֥הḥayyâha-YA
an
רָעָ֖הrāʿâra-AH
hath
devoured
אֲכָלָ֑תְהוּʾăkālātĕhûuh-ha-LA-teh-hoo
doubt
without
טָרֹ֥ףṭārōpta-ROFE
is
rent
in
טֹרַ֖ףṭōraptoh-RAHF
pieces.
Joseph
him;
יוֹסֵֽף׃yôsēpyoh-SAFE