சூழல் வசனங்கள் ஆதியாகமம் 38:16
ஆதியாகமம் 38:8

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

אֶל
ஆதியாகமம் 38:9

அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

אֶל
ஆதியாகமம் 38:15

யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,

כִּ֥י
ஆதியாகமம் 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

אֶל, לֹ֣א
ஆதியாகமம் 38:25

அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

אֶל, וַתֹּ֙אמֶר֙
ஆதியாகமம் 38:26

யூதா அவைகளைப் பார்த்தறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

וַיֹּ֙אמֶר֙
ஆதியாகமம் 38:29

அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

מַה
was
And
he
וַיֵּ֨טwayyēṭva-YATE
turned
אֵלֶ֜יהָʾēlêhāay-LAY-ha
unto
her
אֶלʾelel
by
way,
הַדֶּ֗רֶךְhadderekha-DEH-rek
the
and
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
Go
הָֽבָהhābâHA-va
to,
thee,
pray
נָּא֙nāʾna
I
let
me
come
אָב֣וֹאʾābôʾah-VOH
in
אֵלַ֔יִךְʾēlayikay-LA-yeek
unto
thee;
כִּ֚יkee
(for
not
לֹ֣אlōʾloh
knew
יָדַ֔עyādaʿya-DA
he
כִּ֥יkee
that
כַלָּת֖וֹkallātôha-la-TOH
law.)
in
daughter
his
she
הִ֑ואhiwheev
And
she
said,
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
What
מַהmama
wilt
thou
give
תִּתֶּןtittentee-TEN
me,
that
לִּ֔יlee
in
come
mayest
thou
כִּ֥יkee
unto
תָב֖וֹאtābôʾta-VOH
me?
אֵלָֽי׃ʾēlāyay-LAI