சூழல் வசனங்கள் ஆதியாகமம் 38:2
ஆதியாகமம் 38:1

அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.

אִ֥ישׁ
ஆதியாகமம் 38:6

யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.

יְהוּדָ֛ה
ஆதியாகமம் 38:12

அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.

בַּת
ஆதியாகமம் 38:18

அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

וַיָּבֹ֥א
was
saw
וַיַּרְאwayyarva-YAHR
there
שָׁ֧םšāmshahm
And
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
Judah
a
בַּתbatbaht
daughter
of
a
אִ֥ישׁʾîšeesh
certain
כְּנַֽעֲנִ֖יkĕnaʿănîkeh-na-uh-NEE
Canaanite,
name
וּשְׁמ֣וֹûšĕmôoo-sheh-MOH
whose
Shuah;
שׁ֑וּעַšûaʿSHOO-ah
her,
took
he
and
וַיִּקָּחֶ֖הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
and
went
in
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
unto
אֵלֶֽיהָ׃ʾēlêhāay-LAY-ha