சூழல் வசனங்கள் ஆதியாகமம் 39:5
ஆதியாகமம் 39:2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

יְהוָה֙, אֶת
ஆதியாகமம் 39:4

யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

יֶשׁ
ஆதியாகமம் 39:6

ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

כָּל
ஆதியாகமம் 39:7

சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.

אֶת, יוֹסֵ֑ף
ஆதியாகமம் 39:8

அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.

יֶשׁ
ஆதியாகமம் 39:19

உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவன் எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.

אֶת
ஆதியாகமம் 39:21

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

יְהוָה֙, אֶת
ஆதியாகமம் 39:22

சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.

כָּל, כָּל
ஆதியாகமம் 39:23

கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.

כָּל
And
it
came
to
pass
וַיְהִ֡יwayhîvai-HEE
from
the
time
מֵאָז֩mēʾāzmay-AZ
that
he
had
made
him
overseer
הִפְקִ֨ידhipqîdheef-KEED
in
his
house,
אֹת֜וֹʾōtôoh-TOH
and
over
בְּבֵית֗וֹbĕbêtôbeh-vay-TOH
all
וְעַל֙wĕʿalveh-AL
that
כָּלkālkahl
he
had,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
the
Lord
יֶשׁyešyesh
blessed
ל֔וֹloh

וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
the
Egyptian's
יְהוָ֛הyĕhwâyeh-VA
house
אֶתʾetet
for
Joseph's
בֵּ֥יתbêtbate
sake;
הַמִּצְרִ֖יhammiṣrîha-meets-REE
and
the
blessing
בִּגְלַ֣לbiglalbeeɡ-LAHL
of
the
Lord
יוֹסֵ֑ףyôsēpyoh-SAFE
was
וַיְהִ֞יwayhîvai-HEE
upon
all
בִּרְכַּ֤תbirkatbeer-KAHT
that
יְהוָה֙yĕhwāhyeh-VA
he
had
בְּכָלbĕkālbeh-HAHL
in
the
house,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
in
the
field.
יֶשׁyešyesh


ל֔וֹloh


בַּבַּ֖יִתbabbayitba-BA-yeet


וּבַשָּׂדֶֽה׃ûbaśśādeoo-va-sa-DEH