சூழல் வசனங்கள் ஆதியாகமம் 4:24
ஆதியாகமம் 4:6

அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

קָ֑יִן
ஆதியாகமம் 4:15

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

שִׁבְעָתַ֖יִם
ஆதியாகமம் 4:25

பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.

כִּ֥י
If
כִּ֥יkee
sevenfold,
שִׁבְעָתַ֖יִםšibʿātayimsheev-ah-TA-yeem
shall
be
avenged
יֻקַּםyuqqamyoo-KAHM
Cain
קָ֑יִןqāyinKA-yeen
truly
Lamech
וְלֶ֖מֶךְwĕlemekveh-LEH-mek
seventy
שִׁבְעִ֥יםšibʿîmsheev-EEM
and
sevenfold.
וְשִׁבְעָֽה׃wĕšibʿâveh-sheev-AH