சூழல் வசனங்கள் ஆதியாகமம் 4:4
ஆதியாகமம் 4:5

காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

וְאֶל, וְאֶל
ஆதியாகமம் 4:6

அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

אֶל
ஆதியாகமம் 4:8

காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.

אֶל, אֶל
ஆதியாகமம் 4:9

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

אֶל
ஆதியாகமம் 4:13

அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

אֶל
ஆதியாகமம் 4:22

சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

גַם
And
Abel,
וְהֶ֨בֶלwĕhebelveh-HEH-vel
brought
הֵבִ֥יאhēbîʾhay-VEE
also
גַםgamɡahm
he
ה֛וּאhûʾhoo
firstlings
the
of
מִבְּכֹר֥וֹתmibbĕkōrôtmee-beh-hoh-ROTE
of
his
flock
צֹאנ֖וֹṣōʾnôtsoh-NOH
fat
the
of
and
וּמֵֽחֶלְבֵהֶ֑ןûmēḥelbēhenoo-may-hel-vay-HEN
respect
had
the
Lord
וַיִּ֣שַׁעwayyišaʿva-YEE-sha
And
thereof.
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Abel
הֶ֖בֶלhebelHEH-vel
and
to
וְאֶלwĕʾelveh-EL
his
offering:
מִנְחָתֽוֹ׃minḥātômeen-ha-TOH