சூழல் வசனங்கள் ஆதியாகமம் 4:8
ஆதியாகமம் 4:2

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

אָחִ֖יו
ஆதியாகமம் 4:4

ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

אֶל
ஆதியாகமம் 4:6

அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

וַיֹּ֥אמֶר, אֶל
ஆதியாகமம் 4:9

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

אֶל, הֶ֣בֶל
ஆதியாகமம் 4:13

அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.

וַיֹּ֥אמֶר, קַ֖יִן, אֶל
ஆதியாகமம் 4:16

அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.

קַ֖יִן
ஆதியாகமம் 4:17

காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய எனோக்கின் பேரை இட்டான்.

וַֽיְהִי֙
ஆதியாகமம் 4:21

அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.

אָחִ֖יו
ஆதியாகமம் 4:22

சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.

קַ֖יִן
talked
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Cain
קַ֖יִןqayinKA-yeen
with
אֶלʾelel
Abel
הֶ֣בֶלhebelHEH-vel
brother:
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
and
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
were
they
when
בִּהְיוֹתָ֣םbihyôtāmbee-yoh-TAHM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
up
rose
וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
Cain
that
קַ֛יִןqayinKA-yeen
against
אֶלʾelel
Abel
הֶ֥בֶלhebelHEH-vel
his
brother,
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
and
slew
him.
וַיַּֽהַרְגֵֽהוּ׃wayyahargēhûva-YA-hahr-ɡAY-hoo