சூழல் வசனங்கள் ஆதியாகமம் 40:9
ஆதியாகமம் 40:4

தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.

אֶת
ஆதியாகமம் 40:7

அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.

אֶת
ஆதியாகமம் 40:11

பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 40:13

மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

אֶת
ஆதியாகமம் 40:19

இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 40:20

மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,

אֶת, אֶת
ஆதியாகமம் 40:21

பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.

אֶת
ஆதியாகமம் 40:23

ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.

שַֽׂר, הַמַּשְׁקִ֛ים, אֶת
was
told
And
וַיְסַפֵּ֧רwaysappērvai-sa-PARE
chief
שַֽׂרśarsahr
the
הַמַּשְׁקִ֛יםhammašqîmha-mahsh-KEEM
butler
אֶתʾetet

his
חֲלֹמ֖וֹḥălōmôhuh-loh-MOH
dream
to
לְיוֹסֵ֑ףlĕyôsēpleh-yoh-SAFE
Joseph,
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
and
to
him,
In
my
ל֔וֹloh
dream,
בַּֽחֲלוֹמִ֕יbaḥălômîba-huh-loh-MEE
behold,
a
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
vine
before
me;
גֶ֖פֶןgepenɡEH-fen


לְפָנָֽי׃lĕpānāyleh-fa-NAI