சூழல் வசனங்கள் ஆதியாகமம் 42:36
ஆதியாகமம் 42:1

எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?

וַיֹּ֤אמֶר
ஆதியாகமம் 42:4

யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை.

וְאֶת
ஆதியாகமம் 42:7

யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.

וַיֹּ֤אמֶר, אֲלֵהֶם֙
ஆதியாகமம் 42:9

யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.

וַיֹּ֤אמֶר, אֲלֵהֶם֙
ஆதியாகமம் 42:11

நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.

הָי֥וּ
ஆதியாகமம் 42:20

உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:

וְאֶת
ஆதியாகமம் 42:24

அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான்.

אֲלֵהֶם֙
ஆதியாகமம் 42:28

தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

וַיֹּ֤אמֶר
ஆதியாகமம் 42:32

நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.

אֵינֶ֔נּוּ
ஆதியாகமம் 42:33

அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,

וְאֶת
ஆதியாகமம் 42:34

உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.

וְאֶת
ஆதியாகமம் 42:37

அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

וַיֹּ֤אמֶר
is
away:
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
is
children:
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
my
יַֽעֲקֹ֣בyaʿăqōbya-uh-KOVE
of
אֲבִיהֶ֔םʾăbîhemuh-vee-HEM
said
unto
And
Jacob
father
אֹתִ֖יʾōtîoh-TEE
their
have
bereaved
Me
שִׁכַּלְתֶּ֑םšikkaltemshee-kahl-TEM
them,
ye
יוֹסֵ֤ףyôsēpyoh-SAFE
Joseph
not,
אֵינֶ֙נּוּ֙ʾênennûay-NEH-NOO
Simeon
and
וְשִׁמְע֣וֹןwĕšimʿônveh-sheem-ONE
not,
Benjamin
will
take
אֵינֶ֔נּוּʾênennûay-NEH-noo
ye
וְאֶתwĕʾetveh-ET
and
against
בִּנְיָמִ֣ןbinyāminbeen-ya-MEEN
me.
things
are
תִּקָּ֔חוּtiqqāḥûtee-KA-hoo
these
עָלַ֖יʿālayah-LAI
all
הָי֥וּhāyûha-YOO


כֻלָּֽנָה׃kullānâhoo-LA-na