சூழல் வசனங்கள் ஆதியாகமம் 44:10
ஆதியாகமம் 44:5

அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.

אֲשֶׁ֨ר
ஆதியாகமம் 44:9

உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

אֲשֶׁ֨ר
ஆதியாகமம் 44:16

அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

גַּם
ஆதியாகமம் 44:17

அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

וַיֹּ֕אמֶר, יִֽהְיֶה, לִּ֣י, עָ֔בֶד
ஆதியாகமம் 44:29

நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.

גַּם
be
let
And
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
גַּםgamɡahm
he
עַתָּ֥הʿattâah-TA

כְדִבְרֵיכֶ֖םkĕdibrêkemheh-deev-ray-HEM
Now
words:
כֶּןkenken
your
unto
according
also
it
ה֑וּאhûʾhoo
whom
found
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
is
יִמָּצֵ֤אyimmāṣēʾyee-ma-TSAY
it
with
he
אִתּוֹ֙ʾittôee-TOH
shall
be
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
servant;
my
לִּ֣יlee
and
ye
עָ֔בֶדʿābedAH-ved
shall
be
וְאַתֶּ֖םwĕʾattemveh-ah-TEM
blameless.
תִּֽהְי֥וּtihĕyûtee-heh-YOO


נְקִיִּֽם׃nĕqiyyimneh-kee-YEEM